Tuesday 9 October 2012

எங்கே

மூச்சு விட்ட அனல் காற்று எங்கே
வாயில் உதிர்த்த  வார்த்தை எங்கே
கடலில் விழும் நிறமில்லா மழைத்துளி எங்கே
லஞ்சம் வாங்காத அரசு அலுவலகம் எங்கே
புறம் பேசாதப் புதிய ஜீவன் எங்கே
அளக்காமல் வாரி வழங்கிய வள்ளல் எங்கே
எதிர்பாராமல் உதவி செய்யும் உள்ளம் எங்கே
கடவுளின் மறு உருவான கருணை எங்கே
எங்கே??? எங்கே??? எங்கே???

No comments:

Post a Comment