Saturday 27 October 2012

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

தேனினும் பழக இனிமையானவர்
பாலினும் உள்ளம் தூய்மையானவர்
சிங்கத்தினும் அடங்கா வீரமானவர்
கர்ணனினும் கொடை வள்ளலானவர்
எறும்பினும் உழைப்பில் சுறுசுறுபானவர்
கணினியினும் வேகம் நிறைந்தவர்
சூரியனினும் எதிரியைச் சுட்டெரிப்பவர்
நிலவினும் அன்பால் குளிர்விபவர்
நீரினும் தாகத்தைத் தணிப்பவர்
காற்றினும் சுவாசத்தைக் கொடுப்பவர்
வானினும் மனதில் பெரியவர்
நிலத்தினும் இடம் அளிப்பவர்
தேசியத்தையும் தெய்வீகத்தையும் கண்ணாக
மானத்தையும் மரியாதையையும் காத்த
மனித தெய்வம் தேவர் ஐயாவை
வான்புகழ வணங்கி ஆசி பெறுவோம்
பசும்பொன்னில் அனைவரும் ஒன்று கூடுவோம் !!!

2 comments:

Post a Comment