Sunday 30 March 2014

தென்றல்

காற்று 
உன்னைத் தொட்டதால் 
தென்றலாய் மாறியதோ ???

Sunday 2 March 2014

புன்னகை

கவிதை எழுதும் 
போது புன்னகைத்தாள் !!!
புதுக்காவியம் எழுதினேன் !!!