Tuesday 18 September 2012

பிள்ளையார் சதூர்த்தி

அதிசய உருவம் கொண்ட ஐங்கரனே
துதிக்கையோடுத் துன்பம் தீர்க்கும் சிவமகனே
தாய்ப்பற்று அதிகம் கொண்டத் தலைமகனே
ஞானப்பழத்தை அறிவால் அணைத்த ஆண்டவனே
எச்செயல் துவக்கத்திலும் முன்னிற்கும் மூத்தவனே
பக்தர்களைப் பகையிலிருந்து காக்கும் பரம்பொருளே
சதூர்த்தி நாளில் சங்கடங்கள் தீர்த்து
நலத்துடன் இருக்க மக்களை ஆசிர்வதித்து
அனைத்துச் செல்வங்களையும் அள்ளிக் கொடுத்து
அருள்புரிய வேண்டி சண்முகன் சகோதரனே
உன்னை வணங்கிப் பாதம் பணிகிறோம் !!!

No comments:

Post a Comment