Tuesday 24 January 2012

ஓவியர்

கற்பனையைக் கருவாக்கி
கருத்தை உருவாக்கி
கைவிரலைக் கணையாக்கி 
காகிதத்தைக் களமாக்கி
உருவத்தைப் படைக்கும்
மகத்தான படைப்பாளி !!!

No comments:

Post a Comment