Wednesday 18 January 2012

முருகப் பெருமான்

அறுபடை வீடு உடையவர்
அன்பருக்கு அள்ளித் தருபவர்
மலை கடல் அமர்ந்தவர்
மக்கள் பிணித் தீர்ப்பவர்
தமிழர்க்கு மட்டுமே உரியவர்
தன்னிகரில்லா இளையவர் !!!

No comments:

Post a Comment