Thursday 15 December 2011

காதலால்

ஓவியனைத் தோற்கடித்தேன் வரைவதிலே
கவிஞனைத் தோற்கடித்தேன் வர்ணிப்பதிலே
பாடகனைத் தோற்கடித்தேன் பாடுவதிலே
சிற்பியைத் தோற்கடித்தேன் செதுக்குவதிலே
உன்னைப் பார்த்தப் பின்புதான்
ஆஹா !!!  நானும் காதலிக்க ஆரம்பித்து விட்டேனோ ???

No comments:

Post a Comment