Tuesday 13 December 2011

புண்ணியம்

அணையில் நீரின் அளவு கூடும் போது
திறக்கப்படுகிறது பாதுகாப்புக் கருதி !!!
பணத்தின் அளவு கூடும் போது பிறருக்கு
உதவினால் புண்ணியம் உறுதி !!!

No comments:

Post a Comment