Saturday 28 November 2015

மழை

மக்களுக்கு வருத்தம்
வறுத்தெடுத்த வருண
பகவான் மீது !!!

வருண பகவானுக்கும்
வருத்தம் தான்
வழங்கியதை சேமிக்காததர்க்கு !!!

அரசு  ஆயுதமெடுத்து
"அணை"க்க வேண்டும்
அடுத்த மாரியை !!! 

No comments:

Post a Comment