Friday 13 February 2015

காதல்

கரு விழியோரம் 
கசிந்த காதல் 
காற்றில் உலர்ந்து
உரு மறையாமல் 
திருமணமாகி 
கரு உருவானால் 
காதல் என்றும் 
கற்புடையது தான் !!!

No comments:

Post a Comment