Saturday 5 April 2014

பதில் சொல்

தினம் தினம் 
தேதி மாறும் 
நேரம் மாறும் 
உன் மனம் மாறுமா 
என் கரம் சேருமா 

என் அகம் புறம் 
இரண்டும் சுற்றிச் சுழலுவது 
உன் இடம் வலம் 

இன்று போய் நாளை வா 
என்று சொல்லாமல் 
இன்றே உன் முடிவை
உன் பூவாய் திறந்து
சொல் மாலை கோர்த்து 
எனக்கு மலர் மாலை
அணிவிப்பாயா ???

No comments:

Post a Comment