Sunday 28 April 2013

ஆசிரியர்

சொற்களைப் பொருத்தமாகவும்
அர்த்தங்களைத் திருத்தமாகவும்
நற்பண்புகளை நயமாகவும்
நேர்மையை நேர்த்தியாகவும்
உழைப்பை உயர்வாகவும்
ஒழுக்கத்தை உயிராகவும்
மனதில் நிலைபெறச்
செய்யும் மகான் !!!

No comments:

Post a Comment