Saturday 12 January 2013

தைத் திருநாள்

ஓரெழுத்தில் ஒரு தமிழ் மாதம்
தமிழர் கொண்டாடும் பெரு மாதம்
விதைத்த பயிரெல்லாம் வீடு சேரும்
போட்ட முதலெல்லாம் மும்மடங்காய் மாறும்
ஒரு காலம்  பொய்த்து விட்டாலும்
மறு காலம் வாழ வைக்கும்
வளமாக்கும் !!! வணங்குவோம் இயற்கையை !!!

No comments:

Post a Comment