தேனினும் பழக இனிமையானவர்
பாலினும் உள்ளம் தூய்மையானவர்
சிங்கத்தினும் அடங்கா வீரமானவர்
கர்ணனினும் கொடை வள்ளலானவர்
எறும்பினும் உழைப்பில் சுறுசுறுபானவர்
கணினியினும் வேகம் நிறைந்தவர்
சூரியனினும் எதிரியைச் சுட்டெரிப்பவர்
நிலவினும் அன்பால் குளிர்விபவர்
நீரினும் தாகத்தைத் தணிப்பவர்
காற்றினும் சுவாசத்தைக் கொடுப்பவர்
வானினும் மனதில் பெரியவர்
நிலத்தினும் இடம் அளிப்பவர்
தேசியத்தையும் தெய்வீகத்தையும் கண்ணாக
மானத்தையும் மரியாதையையும் காத்த
மனித தெய்வம் தேவர் ஐயாவை
வான்புகழ வணங்கி ஆசி பெறுவோம்
பசும்பொன்னில் அனைவரும் ஒன்று கூடுவோம் !!!
பாலினும் உள்ளம் தூய்மையானவர்
சிங்கத்தினும் அடங்கா வீரமானவர்
கர்ணனினும் கொடை வள்ளலானவர்
எறும்பினும் உழைப்பில் சுறுசுறுபானவர்
கணினியினும் வேகம் நிறைந்தவர்
சூரியனினும் எதிரியைச் சுட்டெரிப்பவர்
நிலவினும் அன்பால் குளிர்விபவர்
நீரினும் தாகத்தைத் தணிப்பவர்
காற்றினும் சுவாசத்தைக் கொடுப்பவர்
வானினும் மனதில் பெரியவர்
நிலத்தினும் இடம் அளிப்பவர்
தேசியத்தையும் தெய்வீகத்தையும் கண்ணாக
மானத்தையும் மரியாதையையும் காத்த
மனித தெய்வம் தேவர் ஐயாவை
வான்புகழ வணங்கி ஆசி பெறுவோம்
பசும்பொன்னில் அனைவரும் ஒன்று கூடுவோம் !!!
2 comments:
அருமை
Thanks Sadaiyandi and Angel
Post a Comment