தெய்வீக மனிதர் கிடைப்பது மிகவும் அதிசயம்
வீரத்துடன் விவேகமும் சேர்ந்திருப்பது அதனினும் அதிசயம்
பொறுமையுடன் வள்ளல் குணம் அதனினும் அதிசயம்
பிறப்பும் இறப்பும் ஒரே நாள் அதனினும் அதிசயம்
அனைத்திற்கும் சொந்தக்காரர் தேவர் தெய்வீக அதிசயம் !!!
அவரை வணங்குவோம் வழிநடப்போம் வாகை சூடுவோம் !!!
தேவரினம் மென்மேலும் வளர உயரப் பாடுபடுவோம் !!!
No comments:
Post a Comment