மூச்சு விட்ட அனல் காற்று எங்கே
வாயில் உதிர்த்த வார்த்தை எங்கே
கடலில் விழும் நிறமில்லா மழைத்துளி எங்கே
லஞ்சம் வாங்காத அரசு அலுவலகம் எங்கே
புறம் பேசாதப் புதிய ஜீவன் எங்கே
அளக்காமல் வாரி வழங்கிய வள்ளல் எங்கே
எதிர்பாராமல் உதவி செய்யும் உள்ளம் எங்கே
கடவுளின் மறு உருவான கருணை எங்கே
எங்கே??? எங்கே??? எங்கே???
வாயில் உதிர்த்த வார்த்தை எங்கே
கடலில் விழும் நிறமில்லா மழைத்துளி எங்கே
லஞ்சம் வாங்காத அரசு அலுவலகம் எங்கே
புறம் பேசாதப் புதிய ஜீவன் எங்கே
அளக்காமல் வாரி வழங்கிய வள்ளல் எங்கே
எதிர்பாராமல் உதவி செய்யும் உள்ளம் எங்கே
கடவுளின் மறு உருவான கருணை எங்கே
எங்கே??? எங்கே??? எங்கே???
No comments:
Post a Comment