மெய் மறந்தேன்
என் கண்மணி
கடித்துப் பழக
என் கன்னங்கள் !!!
அடாவடியாகக் கடித்தாலும்
அன்பு மேலோங்கும்
மனம் புத்துணர்ச்சி பெறும்
மெய் மறக்கச் செய்யும் !!!
ஒரு கடி போதும்
உலகம் மறந்து போகும் !!!
என் கண்மணி
கடித்துப் பழக
என் கன்னங்கள் !!!
அடாவடியாகக் கடித்தாலும்
அன்பு மேலோங்கும்
மனம் புத்துணர்ச்சி பெறும்
மெய் மறக்கச் செய்யும் !!!
ஒரு கடி போதும்
உலகம் மறந்து போகும் !!!
No comments:
Post a Comment