இமைக்க மறந்தால் தான்
தூக்கம் !!!
பகைக்க மறந்தால் தான்
நட்பு !!!
சோம்பலை மறந்தால் தான்
சுறுசுறுப்பு !!!
கோபத்தை மறந்தால் தான்
குதூகலம் !!!
துன்பத்தை மறந்தால் தான்
இன்பம் !!!
இது போன்றதை மறப்போம் !!!
வாழ்க்கையில் சிறப்போம் !!!
-- விஜயகுமார்.இரா
தூக்கம் !!!
பகைக்க மறந்தால் தான்
நட்பு !!!
சோம்பலை மறந்தால் தான்
சுறுசுறுப்பு !!!
கோபத்தை மறந்தால் தான்
குதூகலம் !!!
துன்பத்தை மறந்தால் தான்
இன்பம் !!!
இது போன்றதை மறப்போம் !!!
வாழ்க்கையில் சிறப்போம் !!!
-- விஜயகுமார்.இரா