தினம் தினம்
தேதி மாறும்
நேரம் மாறும்
உன் மனம் மாறுமா
என் கரம் சேருமா
என் அகம் புறம்
இரண்டும் சுற்றிச் சுழலுவது
உன் இடம் வலம்
இன்று போய் நாளை வா
என்று சொல்லாமல்
இன்றே உன் முடிவை
உன் பூவாய் திறந்து
சொல் மாலை கோர்த்து
எனக்கு மலர் மாலை
அணிவிப்பாயா ???
தேதி மாறும்
நேரம் மாறும்
உன் மனம் மாறுமா
என் கரம் சேருமா
என் அகம் புறம்
இரண்டும் சுற்றிச் சுழலுவது
உன் இடம் வலம்
இன்று போய் நாளை வா
என்று சொல்லாமல்
இன்றே உன் முடிவை
உன் பூவாய் திறந்து
சொல் மாலை கோர்த்து
எனக்கு மலர் மாலை
அணிவிப்பாயா ???
No comments:
Post a Comment