Friday, 20 July 2012

வாரிசு

குழந்தை இல்லாத
குறையில் தினமும்
மனம் நோகாமல்
பரந்த மனதுடன்
அனாதை இல்லம்
சென்று பிடித்த  
பிள்ளையை  அணைத்தெடுத்து
அன்பு காட்டி
வளமான வாழ்வு
கொடுத்து சரியான
வாரிசை உருவாக்கலாம் !!!
வாழ்வில் நிம்மதி பெறலாம் !!!

No comments:

Post a Comment