அன்பை அளவோடும்
அழுவதை அமைதியாகவும்
சிரிப்பதை சிக்கனமாகவும்
வார்த்தைகளை அளந்தும்
இயற்கையை செயற்கையாகவும்
இயல்பை இல்லாததாகவும்
செய்வதா நாகரிகம் ???
அழுவதை அமைதியாகவும்
சிரிப்பதை சிக்கனமாகவும்
வார்த்தைகளை அளந்தும்
இயற்கையை செயற்கையாகவும்
இயல்பை இல்லாததாகவும்
செய்வதா நாகரிகம் ???
1 comment:
Sir
Yen manusula iruntha varigal appidiye vanthuirukku arumaiyaana kavithai ...kalakkiteenga..nanri.
kumar
Post a Comment