அம்பாள் கொடுப்பது வரம்
அதற்கு நாம் அன்பாய்க் கொடுக்கிறோம் தட்சணை !!!
குடும்பம் தலைத்தோங்க வரம் தர வரும்
இந்த அம்மனிடம் மட்டும் ஏன் கேட்கிறோம் தட்சணை ???
மாறவேண்டும் இந்த ம(ப)ணமுறை
மாற்றவேண்டும் வருகிற தலைமுறை !!!
அதற்கு நாம் அன்பாய்க் கொடுக்கிறோம் தட்சணை !!!
குடும்பம் தலைத்தோங்க வரம் தர வரும்
இந்த அம்மனிடம் மட்டும் ஏன் கேட்கிறோம் தட்சணை ???
மாறவேண்டும் இந்த ம(ப)ணமுறை
மாற்றவேண்டும் வருகிற தலைமுறை !!!